×

உரத்தின் விலையை அதிகரிக்கக் கூடாதென மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு: மன்சுக் மாண்டவியா தகவல்..!!

டெல்லி: உரத்தின் விலையை அதிகரிக்கக் கூடாதென மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உர மானியத்திற்காக ரூ.1.08 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post உரத்தின் விலையை அதிகரிக்கக் கூடாதென மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு: மன்சுக் மாண்டவியா தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Manzuk Mandavia Info ,Delhi ,Manzuk Mandavia ,Central Cabinet ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...